Feb 26, 2006

என்னாலும் முடியும்!

Image hosting by Photobucket

பலரும் ஓரிரு வரிகளில் முடிந்தால் ஒரிரு சொற்களில் பதிவைப் போட்டுவிடுவது என்னைப் போன்று 'மேட்டரே இல்லாமல்' பதிவெழுதுவோர்க்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதகாக உள்ளது.

நன்றி வழிகாட்டிகளே!

வலைப்பதிவாளர்கள் அனைவரும் நலமா? நான் இங்கு நலம். மீண்டும் சந்திப்போம். 'சிறு'பதிவுக்குரிய இலக்கணம் மீறப்பட்டதா? :)

5 எதிர் சப்தங்கள்:

ஏஜண்ட் NJ said...

//பலரும் ஓரிரு வரிகளில் முடிந்தால் ஒரிரு சொற்களில் பதிவைப் போட்டுவிடுவது...//


எவ்வளவோ அரிய பெரிய கருத்துக்கள் எல்லாவற்றையும், படிப்பவரின் நேரம் கருதி, சுருக்கி வரையும் வலைப்பதிவர்களுக்கு என் சார்பில் நன்றிகள்!

;-)


மணி.. நீங்கள் மயிலில் அனுப்பிய கவிதை கண்டேன்... அருமை... வாழ்த்துக்கள்!

பெத்தராயுடு said...

மணி,

கவலைப்படாதீங்க, ஷ்ரிகாந்த் மாதிரி, நீங்களும் ஞாயிறு டெக்கான் க்ரானிகள்-லிருந்து மேட்டர் புடிக்கலாம்.

Santhosh said...

ஏதோ உள் குத்து மாதிரி தெரியுது.. ம்ம்ம் யாருக்கு விட்ட குத்துன்னு தெரியலை.(எனக்கு இல்ல தானே)

சிங். செயகுமார். said...

நணபரே மணி! அவசரம் இல்ல நிதானமா நல்ல பதிவு கொடுங்க. ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்பது நிஜம்தானா?

Unknown said...

இப்போ தான் இந்த உத்தியெல்லாம் கத்துக்கறீரா? நீர் ரொம்ப ரொம்ப slow! ;)